1535
குரோம்பேட்டையில் தங்களது காரை இடித்து சேதப்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தனது கணவருடன் சேர்ந்து பேருந்தின் நடத்துனரை விரட்டி விரட்டி தாக்கிய...

493
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில், பெண் பயணியிடம் இரு மடங்கு பயணச்சீட்டு எடுக்கும்படி  வற்புறுத்திய நடத்துனர், அவர் மறுத்ததால்  வழியிலேயே இறக்கியும் விட்டதை அடுத்து,&nb...

967
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து விருத்தாசலம் செல்வதற்கு அரசு பேருந்தில் ஏறிய இளம் பெண்ணை  நடத்துனர் அவதூறாக பேசியதாக கூறி சம்பந்தப்பட்ட பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ...

304
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சானார்பதி கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தனபால், வீட்டின் மேற்கூரையைச் செய்யும் பணியில் ஈடுபட்டபோது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்க...

3355
அரசு போக்குவரத்து கழக இணையதளம் முடங்கியது அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று மதியம் 1.00 மண...

2774
அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டுமென, போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தொழில...

2990
அரியலூரில், கஞ்சா போதையில் கழுத்து, கைகளில் பிளேடால் கிழித்துக்கொண்டு, ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளிகளாக பணியாற்றி வந்த அசோக், சதீஷ், பழனி ஆகியோர் கஞ்...



BIG STORY